ஒரு தந்தையின் உணர்வு
மகனின் மேல் படிப்புக்காக ஆட்டை வித்து, மாட்டை வித்து தன் தேவைகளை புதைத்து வைத்து அவன் படித்து முடித்து நகரத்தில் வேலைக்கு சேர்ந்து விரும்பிய பெண்ணை கட்டி வைத்து.. இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் ஒரேயொரு பூர்வீக ஓட்டு வீட்டையும் அவன் ஃபிளாட் வாங்குவதற்காக வித்து. கடைசி நாட்களையாவது கழிக்கலாம் மகனோடு என்று மனைவியோடு நகரத்துக்கு வந்தவருக்கு.. மருமகள் ஒரு வாய் காப்பி எப்போ கொடுப்பா?? என்று காத்திருக்க வேண்டிய நகர(நரக) வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக மரணம் வந்தாலும் சந்தோஷமாக இருக்கும் என்று எங்கும் அப்பாக்கள்... இப்பொழுது நடைமுறையில் பெரும்பாலும் நடக்கிறது😓 என்ன இப்படி தனியா தவிக்க விட்டு அவள் மட்டும் மேலே சந்தோஷமாக இருக்கிறாள்.. அவளுக்கு வந்த #மரணம் எனக்கு முதலில் வந்திருந்தால் அவளாவது நன்றாக இருந்திருப்பாள்... but மரணம் நாம் கேட்டும் விரும்பியும் வருதன்று. வெளியில் தெரிகிற கிழிந்த ஓட்டையை எப்படியாவது தைத்து மறைத்து விடுகிறோம் ஆனால் மனதில் எழும் ஓட்டை ஒடசலை எப்படி தைத்து பராமரிப்பது என்று யாருக்கும் தெரியலை இது பலருக்கும் தெரியுமோ தெரியாதோ அதுகூட எனக்கு தெரியாது💔

மகனின் மேல் படிப்புக்காக
ஆட்டை வித்து, மாட்டை வித்து
தன் தேவைகளை புதைத்து வைத்து
அவன் படித்து முடித்து
நகரத்தில் வேலைக்கு சேர்ந்து
விரும்பிய பெண்ணை கட்டி வைத்து..
இருந்த அரை ஏக்கர் நிலத்தையும்
ஒரேயொரு பூர்வீக ஓட்டு வீட்டையும்
அவன் ஃபிளாட் வாங்குவதற்காக வித்து.
கடைசி நாட்களையாவது
கழிக்கலாம் மகனோடு என்று
மனைவியோடு நகரத்துக்கு வந்தவருக்கு..
மருமகள் ஒரு வாய் காப்பி
எப்போ கொடுப்பா??
என்று காத்திருக்க வேண்டிய
நகர(நரக) வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக மரணம் வந்தாலும் சந்தோஷமாக இருக்கும் என்று எங்கும் அப்பாக்கள்...
இப்பொழுது நடைமுறையில் பெரும்பாலும் நடக்கிறது😓
என்ன இப்படி தனியா தவிக்க விட்டு அவள் மட்டும் மேலே சந்தோஷமாக இருக்கிறாள்..
அவளுக்கு வந்த #மரணம் எனக்கு முதலில் வந்திருந்தால் அவளாவது நன்றாக இருந்திருப்பாள்... but
மரணம் நாம் கேட்டும் விரும்பியும் வருதன்று.
வெளியில் தெரிகிற கிழிந்த ஓட்டையை எப்படியாவது தைத்து மறைத்து விடுகிறோம் ஆனால் மனதில் எழும் ஓட்டை ஒடசலை எப்படி தைத்து பராமரிப்பது என்று யாருக்கும் தெரியலை இது பலருக்கும் தெரியுமோ தெரியாதோ அதுகூட எனக்கு தெரியாது💔