லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள் பெண்கள் உட்பட 12 பேர் பல!
மே 13, 2026
இன்று நடந்த வான்வழித் தாக்குதல்களில் லெபனான் முழுவதும் மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏப்ரல் 17-ல் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், இன்று நடந்த தாக்குதல்கள் மிகக் கடுமையான மீறலாகக் கருதப்படுகிறது.
