ஈரான் இஸ்ரேல் மீது தாறுமாறாக கொலைவெறி தாக்குதல்.

தமிழோ
அமேரிக்காவின் B2 ஸ்டீல்த் பைட்டர் மூலம் ஈரானின் அணு நிலைகள் மீது பங்கர் பஸ்டர் குண்டுகளை போட்டதினால் கடுப்பாகிய ஈரான் இஸ்ரேல் மீது சரமாரியான தாக்குதலை துவங்கியுள்ளது.
இதன் பிரகாரம் இஸ்ரேலின் சகல நகரங்களையும் துவம்சம் செய்யும் ஈரான் இதை அமேரிக்காவின் தாக்குதலுக்கு பின்அரைமணி நேரத்தில் ஆரம்பித்தது. இதனால் இஸ்ரேல் அல்லோலகல்லோல பட்டு கொண்டிருக்கின்றது..
ஈரானில் எந்தவொரு அணு கசிவும் இல்லை என சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் தெரிவித்துள்ள நிலையில் அதன் அணு நிலைகளுக்கான எந்த பாதிப்பும் இல்லை என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.