அக்குறணையில் மக்கள் சந்திப்பு.

அக்குறணை பிரதேச சபைக்கு உட்பட்ட 593 உக்கல | தலகஹகந்த கிராம சேவகர் பிரிவிற்கான 2025 முதல் 2029 வரையான வருடங்களுக்கான ஐந்து வருட அபிவிருத்தி வேலை திட்டங்களை இனங்காண்பதற்கான பொதுக்கூட்டம் சகோதரர் தாரிக் அலி (Tharik Ali) மற்றும் சகோதரி பஸ்மினா நிஸாம்தீன் (Fazmina Nizamdeen) உக்கல | தலகஹகந்த பகுதிக்கான அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் கிராம சேவகர் உட்பட பலரின் பங்கேற்புடன் 04ஆம் தேதி ஹமீதியா பள்ளிக்குப் அருகிலுள்ள பிரஜாசாலா மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஊர்மக்கள் கலந்து கொண்டு அவர்களது அபிவிருத்தி தேவைகளை முன் வைத்தனர்.