போரை முடிக்க 12 நாடுகள் முயற்ச்சி!
பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய கூட்டு நடவடிக்கைக்குப் பிறகு, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முதல் முறையாக வெளிப்படையான கட்டுப்பாட்டை விதித்துள்ளது. ஈரானின் எரிசக்தி வசதிகள், குறிப்பாக எண்ணெய் சேமிப்பு மற்றும் பெட்ரோலிய உள்கட்டமைப்புகள் மீதான மேலதிக தாக்குதல்களை நிறுத்துமாறு டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது .
