கனடா வன்கூவரில் நடந்த இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஒன்றுகூடல்.

கனடா வன்கூவரில் நடந்த இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஒன்றுகூடல்.

    கனடா வன்கூவரில் இயங்கும் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான SLMS-BC  ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் ஒன்று கூடல் நேற்று இரவு மார்ச் 21 சிறப்பாக நடந்து முடிந்தது.

   இது பற்றிய மேலும் தெரிய வருவதாவது

வன்கூவர் புறநகரான ரிச்மனில் அமைந்துள்ள ரிவசைட் வரவேற்பு மண்டபத்தில் நடந்த இந்த ஒன்று கூடலில் சுமார் 500 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டதுடன் அவர்களுக்கான் இரவு உணவும் வழங்கப்பட்டதுடன் சிலருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.