ஈழத்தமிழரின் உண்மையான எதிரிகள் யார்?

ஈழத்தமிழரின் உண்மையான எதிரிகள் யார்?

இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்தது யார்??? தெரிந்து கொள்வோம்  வாருங்கள்.👇👇

இலங்கையில் சிங்கள பௌத்தர் என்ற அடையாளத்துடன் பிரதமராக பதவி வகித்த பண்டாரநாயக்கா ஒரு தமிழர் என்று தெரியுமா???(தகவல் விக்கிப்பீடியா)

சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா சுருக்கமாக, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா  பிறப்பால் ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். இவரது வம்சாவளிகள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், கண்டி இராச்சியத்தில் ஆலயம் ஒன்றின் பூசகராகப் பணியாற்றிய நீலப்பெருமாள் பாண்டாரம் என அழைக்கப்பட்டவரின் வாரிசுகள் என்றும் கூறப்படுகிறது.

பின்னர் தங்கள் பெயரை பண்டாரநாயக்க என சிங்கள வடிவில் மாற்றியது, பின்னர் போர்த்துக்கேயக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து டயஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானிய மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றினர்.

 சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். 

பண்டாரநாயக்கா ஓர் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். (விக்கிப்பீடியா). ஆனால் அவரது இறுதிச்சடங்கு கிறிஸ்தவ முறைப்படி தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.

1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை  அகற்றிவிட்டு சிங்களத்தை மாட்டுமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.

இனமோதலின் தொடக்கப்புள்ளி இதுதான்..

இதுபோல்....

சைவத் தமிழர்கள் தலைமையில் தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்தியொரு (21) இயக்கங்களையும் கொலைக்காரர்கள், கொள்ளைக் காரர்கள் என்று அடையாளப்படுத்தி அழித்தவரும்,ஈரோஸ் (EROS) அமைப்பின் மறைமுக தலைவராக இருந்த அருளாளர் என்கிற Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம் போன்றவர்களை அழிக்காமல் பாதுகாத்துக் கொண்டவருமான அன்ரன் பாலசிங்கம்.  இவர்களுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள  கிறிஸ்தவ நிறுவனங்களும் செயல்பட்டன. 
தமிழர்களின் உண்மையான எதிரிகள் இவர்கள் தான்.

 🙏 தகவல் உதவி தமிழ் தேசியம்.