ஈரானுக்கு அணுகுண்டு. வடகொரியா!

வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு!.. மிரண்டு போன அமெரிக்க, இஸ்ரேல்
ஈரான் இஸ்ரேல் போரில் அமெரிக்க நேரடியாக களமிறங்கியதன் காரணமாக இந்த போர் ஈரான் இஸ்ரேல் போர் என்பதை தாண்டி சர்வதேச போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியா அமெரிக்காவின் தாக்குதலுக்கு கடும்கண்டனத்தை தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க வடகொரியா தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால் 3-ம் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.